
3 நாடுகளுக்கு இடையே சமுத்திர பாதுகாப்பு சந்திப்பு கொழும்பில்
சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு நோக்கில் ஆலோசனை நடத்தும் விசேஷ சந்திப்பு இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே இலங்கையில் இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பு இலங்கை பாதுகாப்பு
சமுத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு நோக்கில் ஆலோசனை நடத்தும் விசேஷ சந்திப்பு இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே இலங்கையில் இன்று இடம்பெற்றது. இச்சந்திப்பு இலங்கை பாதுகாப்பு
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்ட மையினால் குறித்த இளைஞன் கிளிநொச்சி பொலிஸாரினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் தெரிவிப்பதாவது கிளிநொச்சி நோக்கி
ஈஸ்டர் தாக்குதல் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை சர்வ மதத் தலைவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை மல்வத்து மற்றும் அஸ்கிரியப் பீடங்களின் தலைமை தேரர்களிடம் இந்த அறிக்கை
கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளை சந்திப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் படையினரை சர்வதேச விசாரணைகளில் இருந்து காப்பாற்ற சட்டங்கள் இருப்பதைப் போன்ற சட்டங்களை உருவாக்க இலங்கை அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது. தேவையென்றால்
9 தாய்மார்களால் உரிமை கோரப்பட்டுள்ள “சுனாமி குழந்தை 81″என அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஜெயராஸ் அபிராஸ் இன்று தனது சாதாரண தர பரீட்சையில் தோற்றுவதற்கு சென்றுள்ளார். சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட
கொழும்பில் நாளை செவ்வாய்க்கிழமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடக சந்திப்பு ஒன்றுக்கு பொலிஸ் விஷேட பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம்
கடந்த 24 மணிநேரத்தில் 12 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண இதனை தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை
ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த அதிர்வலை காரணமாக அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மொட்டுக்கட்சியில்
இலங்கையில் வரும் ஜூலை மாதமளவில் நடைபெறலாம் என கூறப்படும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.