Skip to content
FLASH NEWS

MAIN STORY

TRENDING STORY

MOST RECENT LANKA

உலகம்

  • டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக மேலும் 4 குற்றச்சாட்டுகள்

    2020 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்ற முற்பட்டமை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக சதி செய்தமை, சாட்சிகளைக் குழப்பியமை, அமெரிக்க பிரஜைகளின் உரிமைகளுக்கு எதிராக சதி செய்தமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த குற்றப்பத்திரிகையானது 2021 ஜனவரியில்  ​மேற்கொள்ளப்பட்ட Capitol கலவரம் சார்ந்த விடயங்களின் விசாரணைகளை உள்ளடக்கியுள்ளது. மீளவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள 77 வயதான டொனால்ட் ட்ரம்ப் இந்த குற்றச்சாட்டுகளை

  • மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

    உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது. இதன்படி, பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.79 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன் டபிள்யூ. டி. ஐ. ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து 78.84 அமெரிக்க டொலராக ஆக பதிவாகியுள்ளது கடந்த ஜூன் மாதம் முதல் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • வெப்ப அலைகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்- ஐ.நா. எச்சரிக்கை

    ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். வெப்ப அலையால் பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டு தீ பரவி வருகிறது. இதில் கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் அடங்கும். ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெப்பம் பதிவானது. வெப்ப அலை காரணமாக இத்தாலியில் 16

  • பென்டகனின் பாதுகாப்பு கொள்கைகளை மாற்றுவதற்கு தீர்மானம்

    பென்டகன் தனது பாதுகாப்பு கொள்கைகளை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் கீழ்மட்ட ஊழியர் ஒருவரால் தகவல்கள் கசிந்ததாக கூறப்பட்ட பல மாதங்களின் பின்னர், பென்டகன் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த திட்டமானது 45 நாட்கள் ஆய்வின் பின்னர் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • உக்ரைனில் ஏவுகணை தாக்குதல்; 43 பேர் காயம்

    உக்ரைனின் Kharkiv பிராந்தியத்திலுள்ள குடியிருப்பு கட்டடமொன்றின் கார் தரிப்பிடத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 12 சிறுவர்கள் உள்ளிட்ட குறைந்தது 43 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது காயமடைந்தவர்களில் 10 மாதம் மற்றும் ஒரு வயதான இரு குழந்தைகள் அடங்குவதாக கூறப்படுகின்றது. ரஷ்யாவின்  ஏவுகணை தாக்குலாக இருக்கும் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கு இலக்கான பகுதியில் குடியிருப்பு கட்டடங்கள் மாத்திரமே அமைந்துள்ளதாக உக்ரைன் சட்ட மா அதிபர் Andriy Kostin தெரிவித்துள்ளார். குடியிருப்பு கட்டடங்களை

  • ஸ்மார்ட் தொலைபேசிக்கு அடிமையான மக்களை கொண்ட முதல் 10 நாடுகள்

    இன்று குழந்தைகள் முதற்கொண்டு முதியோர்கள் வரை பலரிடமும் ஸ்மார்ட் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேசமயத்தில், முகப்புத்தகம், வட்ஸ் அப், என சமூக வலைதளங்களின் பாவனைகளும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், அதிகளவில் ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு அடிமையான மக்களை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. World of Statistics அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலின் படி, 10 ஆவது இடத்தில் இத்தாலியும், 9 ஆவது இடத்தில் நேபாளமும், 8 ஆவது இடத்தில் எகிப்தும், 7 ஆவது இடத்தில் துருக்கியும்,

  • டைட்டானிக் கப்பலின் சிதைவைப் பார்வையிடச் சென்ற டைடன் நீர்மூழ்கியின் சிதைவுகள் மீட்பு

    1912 ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவைப் பார்வையிடச் சென்ற 5 பேரை ஏற்றிச் சென்ற டைடன் நீர்மூழ்கிக் கப்பல் அண்மையில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பயணத்தை ஏற்பாடு செய்த Oceangate நிறுவனத்தின் தலைவர் ஸ்டொக்டன் ரஷ் (61) பிரிட்டிஷ் ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங், 58, பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ஷாஷதா தாவூத் (48), அவரது 19 வயது மகன் (19), மற்றும் மூத்த ஆய்வாளர் போல் ஹென்றி (77) ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில், டைடன்

  • பிரான்ஸில் தொடரும் அமைதியின்மை- 77 பேர் பொலிஸாரால் கைது

    பிரான்ஸில் குறைந்தது 77 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பிரான்ஸ் போக்குவரத்து பொலிஸாரின் கட்டளையை மீறி, வாகனத்தை நிறுத்தாமல் பயணித்த 17 வயதுடைய இளைஞரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, இரண்டாவது நாளாக இன்றும் நிலவும் அமைதியின்மையை தொடர்ந்து குறித்த 77 ஆர்ப்பாட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை மன்னிக்க முடியாது என அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

  • தாய்வான் சர்வதேச எல்லை பிராந்தியத்திற்குள் வரும் சீன விமானங்கள், கப்பல்கள் அழிக்கப்படும்-தாய்வான் சீனாவிற்கு எச்சரிக்கை

    தங்கள் நாட்டின் சர்வதேச எல்லை பிராந்தியத்திற்குள் வரும் சீன விமானங்கள் மற்றும் கப்பல்கள் அழிக்கப்படும் என தாய்வான் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருபக்கம் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் மற்றொரு பக்கம் தாய்வான் – சீனா இடையிலான பதற்றமான நிலை நிலவி வருகிறது. தற்போது, தீவு நாடான தாய்வானை சீனா தங்கள் நாட்டின் ஒற்றை அங்கமாக அறிவித்து வருகின்ற நிலையில், தாய்வான் குடியரசு முழு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, தங்களை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தி வருகிறது. ஆனால்,

  • மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு இன்று முதல் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வு அடுத்த மாதம் ஜூலை 14ம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறும். இராஜதந்திர தரப்புகளின் தகவல்களின் படி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பாக வாய்மூல அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது அவர், இலங்கையில் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளில் முன்னேற்றம் இன்மை என்பதை சுட்டிக்காட்டுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் ஜெனீவாவில் நடைபெறும் அமர்வுகளில்,

ட்விட்டரில் Block செய்யும் வசதி விரைவில் நீக்கம் – எலான் மஸ்க் அறிவிப்பு

எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் Block செய்யும் வசதி விரைவில் நீக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது பயனர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கி இருந்தார். வாங்கிய சில நாட்களிலேயே ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். மேலும் அந்த தளத்தில்

இலங்கை

சீனக் கப்பல் வரமுன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 இலங்கை வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகையில் அந்தக் கப்பல் வருவதற்கு முன்னதாக இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வருகை திட்டமிடப்பட்டுள்ளது. அவர் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் திகதி நாட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பணிமனைப் பிரதானி சாகலரத்நாயக்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இலங்கையும் இந்தியாவும் தரைப்பாலம்

இந்தியா

அடுத்த இலக்கு சூரியனில் ஆய்வு ஆதித்யா-எல்1 விண்கலம் தயார் என்கிறார் மோடி

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இஸ்ரோ விரைவில் சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பும் என்று தெரிவித்தார். தென்னாபிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி நிலவில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கிய நிகழ்வை நேரலையில் பிரதமர்மோடி பார்த்தார். இதன் பின்னர் அங்கிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தென்னாப்பிரிக்காவில் இருந்தாலும், என்

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா

டொனால்ட் ட்ரம்ப் மீதான 4 குற்றச்சாட்டுகள் நிரூபணம் !

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தோ்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயன்றதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த ஜனாதிபதி தோ்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தோ்தல் முடிவுகளை மாற்றியமைக்க ட்ரம்ப் முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதை கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தன்யா சுட்கன் உறுதி செய்துள்ளாா். அமெரிக்காவை ஏமாற்றுவதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டது,

கலாச்சாரம்

வணிகம்

கொள்கை வட்டி வீதங்களை குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானம்

வங்கி வட்டி வீதங்களை நிர்ணயிக்கும் கொள்கை வட்டி வீதங்களை குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதற்கமைய,  நிலையான வைப்பு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

டுவிட்டர் லோகோ மாறியது!-மஸ்க்

உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை, உலகின் நம்பர் வன் பணக்காரரான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். அன்றில் இருந்து தொடர்ந்து டுவிட்டர் தளத்தில் பல்வேறு மாறுதல்களைச் செய்வதில் மஸ்க் தொடர்ந்து

விளையாட்டு

உலகக்கிண்ண சதுரங்க தொடரின் இறுதிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா

உலகக்கிண்ண சதுரங்க தொடரின் இறுதிப் போட்டியில் நோர்வே வீரரான மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.  இந்தியாவின் இளம் வீரரான பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.  Tie-breaks-இன் முதல் சுற்றுகளிலும் மேக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen) வெற்றி பெற்றார்.  இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளிலும் உலகின் முதல் தர வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு சமநிலையில் (Draw) முடித்தார் பிரக்ஞானந்தா. 18 வயதான பிரக்ஞானந்தா கடந்த திங்கள் கிழமை Tie-breaker-இல் உலகின் மூன்றாம் நிலை வீரரான Fabiano Caruana வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.  நோர்வே

பொழுதுபோக்கு

`இளையராஜா பயோபிக்!’ – ராஜாவாக நடிக்கும் தனுஷ்

`இளையராஜாவின் வாழ்க்கை சரிதத்தைப் படமாக்குவது என் கனவு!’ இயக்குநர் பால்கி அறிவித்திருக்கிறார். இயக்குநர் பால்கி இசையமைப்பாளர் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது ரகசியமானதல்ல. அதை பல சந்தர்ப்பங்களில் பால்கியே வெளிப்படுத்தியிருக்கிறார். ராஜா அடிக்கடி பிரியமுடன் சந்திக்கும் மிகச் சில திரை பிரமுகர்களில் பால்கிக்கு தனித்த இடம் உண்டு. சமீபத்தில் அவர் இயக்கிய ஒரு படம் தவிர்த்து பால்கியின் எல்லா இந்திப் படங்களுக்கும் இளையராஜாவே ஆஸ்தான இசையமைப்பாளர். தன் வாழ்க்கை வரலாற்றை இளையராஜாவே தன் கைப்பட எழுதி வருகிறார். நெருங்கிய நண்பர்களிடம் அதன் சில சுவாரஸ்யமான

சினிமா

EDITOR’S PICKS

E-Governance

ஜப்பான்,இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கிலும் தொழில் வாய்ப்புகள்; பாரியளவில் இலங்கையருக்கு சந்தர்ப்பம்

ஜப்பானில் செவிலியர் பணியாளர்களுக்கும் – இங்கிலாந்து கனடா அவுஸ்திரேலிய நாடுகளில் ஹோட்டல்களிலும், ஐரோப்பாவிலும் செவிலியர் பணிளர்களுக்கும் மத்திய கிழக்கிலும் கட்டிட நிர்மாண துறைகளிலும் தொழில் வாய்ப்புகள். ஜப்பானில் செவிலியர் பணியாளர்

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு. 01. இலங்கை மற்றும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் இலங்கை மற்றும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையில்

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (2022.10.03)

01. ‘உணவுக் கொள்கைக் குழுவை’ நிறுவுதல் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் போசாக்கினை உறுதிப்படுத்தல் போன்ற தீர்மானங்களை எட்டும்போது கிராமிய மட்டத்திலிருந்து மேல்மட்டத்தை நோக்கிய மூலோபாயத்தை பின்பற்றி கிராமிய பொருளாதார

மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி

மின்சார உற்பத்தி மற்றும் வழங்கல், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 3/09/2022 அன்று வௌியிடப்பட்டுள்ளது.

Discovery

டுவிட்டர் லோகோ மாறியது!-மஸ்க்

உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை, உலகின் நம்பர் வன் பணக்காரரான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். அன்றில் இருந்து தொடர்ந்து டுவிட்டர் தளத்தில் பல்வேறு மாறுதல்களைச் செய்வதில் மஸ்க் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இடையில் ஒரே ஒருநாள் டுவிட்டரின் பறவை லோகோவை மாற்றி நாயின் படத்தை வைக்குமளவுக்கு அவரது செயல் இருந்தது. இப்போது டுவிட்டரில் மீண்டும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் மஸ்க். ஆனால், இம்முறை டுவிட்டரை ரீ-பிராண்டு செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி டுவிட்டர் தளம் இனி X என்ற பெயரில் மாற்றப்படும் என்று

அழகு மற்றும் ஆரோக்கியம்

அதிக வெப்பநிலையுடன் இதய நோய் அதிகரிக்கும் ஆபத்து!

இந்த நாட்களில் நாட்டை பாதித்துள்ள அதிக வெப்பநிலையுடன் பக்கவாதம் மற்றும் இதயநோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என அரசாங்க ஆயுர்வேத வைத்தியர் சங்கத்தின் சமூக சுகாதார செயலாளர் டொக்டர் சேனக கமகே தெரிவித்துள்ளார். இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் திறந்த வெளியில் பணிபுரிபவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நாட்களில் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது எனினும் காலை 11.00 மணி முதல் பிற்பகல்

YOU MAY HAVE MISSED

Designed using Unos Premium. Powered by WordPress.