2022-05-02
15 வருட ராஜபக்ஸவினருடன் வைத்திருந்த தொடர்புகள் முடிவுக்கு! – ஜீவன் தொண்டமான்
On:

15 வருடங்களாக ராஜபக்ஸவினருடன் வைத்திருந்த தொடர்புகள் முடிவுக்கு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நேற்று(01) தெரிவித்தார்.
கொட்டகலையில் நடைபெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு ஜீவன் தொண்டமான் இதனைக் கூறினார்.
Designed using Unos Premium. Powered by WordPress.
இலங்கை மக்களுக்கு தமிழகத்தின் சார்பில் அரிசி, மருந்து, பால் மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப அனுமதியளித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,…
சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைச்சூத்திரத்திற்கு அமைய, மாதாந்தம் 05 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.…