
பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
தமிழ் நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாழைமேடு அருகே உள்ள சமத்துவபுரத்தில் அருகே உள்ள வெண்கல பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் பரபரப்பை
தமிழ் நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் கத்தாழைமேடு அருகே உள்ள சமத்துவபுரத்தில் அருகே உள்ள வெண்கல பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் பரபரப்பை
இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மராட்டிய மாநிலம் நாக்பூர்
LPL போட்டியில் இலங்கை வீரர் ஆட்டநிர்ணயம் செய்ததாக விசாரணை அண்மையில் இலங்கையில் நடைபெற்ற எல்.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றுள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கொலம்போ கிங்ஸ்
இந்தியாவில் சமூக வலைதளங்களான டுவிட்டர், பேஸ்புக், வட்ஸ்அப் ஆகியன முன்னணி இடத்தில் இருக்கின்றன. இந்திய மக்களாலும் இவை அதிகம் பயன்படுத்த பட்டு வருகின்றனஇந்தநிலையில் டெல்லியில் நடை பெற்று
மத்திய அரசு அறிமுக படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் விவசாய சங்கங்கள் பிப்ரவரி 18 அன்று நாடு தழுவிய 4
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தேசிய நெடுஞ்சாலைகளில் இன்று நண்பகல்
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த மாதம் 16-ந் தேதி ஆரம்பிக்க பட்டது. முதல் கட்டமாக வைத்தியர்கள் , முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு
கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, கடந்த 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு தற்போது முன் களப்பணியாளர்களுக்கு வழங்க பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாடு பூராகவும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இதுவரை 20.39 லட்சம் சுகாதார முன்கள