2022-04-10
கொழும்பு – காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு போராட்டம்
On:

Next Post: 510 மில்லியன் டொலர்களை வழங்கிய உலக வங்கி!
கொழும்பு – காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகின்றது. பல்வேறு தொழிற்சங்கத்தினரும் இளைஞர்கள், யுவதிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர். காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
Designed using Unos Premium. Powered by WordPress.
மருத்துவமனைகளின் உயிர்காக்கும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவசர மருந்து கொள்வனவுக்காக உலக வங்கி உடனடியாக 10 மில்லியன் டொலர்களை வழங்குகிறது. அத்துடன்,…
நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எக்ல்டன் தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற…