2023-04-07
ஜூன் 1ஆம் திகதி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை
On:

Previous Post: ஊழலுக்கு எதிரான சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு
ஜூன் 1ஆம் திகதி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரணடிகள் போன்ற பல பொருட்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
Designed using Unos Premium. Powered by WordPress.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த மாதம் 568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இந்த வருடத்தின் முதல் 3…
நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரம் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இதனால் அவற்றுடன் தொடர்புடைய பல துறைகள் முடங்கும் நிலை…